மீன் விற்பனை மந்தம்
நேற்று முன்தினம் அமாவாசை, நேற்று யுகாதி பண்டிகை என்பதால், திருப்பூர், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனை மந்தமானது. வழக்கமாக, 40 டன் மீன்கள் மதியத்துக்குள் விற்பனையாகும்; நேற்று, 30 டன்னுக்கு குறைவான மீன்களே மதியம் வரை விற்பனையானது.
மீன் விற்பனை மந்தமாக இருந்ததால், வியாபாரிகள் திடீரென மீன் விலையை குறைத்தனர். இருந்த போதும், பத்து டன் மீன்கள் விற்பனையாகாமல் தேக்கமாகின.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement