பெண்கள் கருத்தரங்கம்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை கல்லூரியில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சமூக நலன் மகளிர் உரிமை துறை இணைந்து நடத்திய முகாமிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கல்லூரிச்செயலர் இளங்கோவன் வரவேற்றார். வக்கீல் ராஜா, டாக்டர் கோமதி,. கனரா வங்கியின் முதன்மை மேலாளர் பிலால் ஷாஜகான் நிதி பேசினர்.
ரமணாஸ் கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், துணை முதல்வர் பெளர்ணா கலந்து கொண்டனர். முதல்வர் தில்லை நடராஜன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement