தண்ணீரின்றி கத்தரி, வெண்டை சாகுபடி பாதிப்பு
காரைக்குடி : சாக்கோட்டை ஒன்றியத்தில் கோடையால் தண்ணீரின்றி கத்தரி, வெண்டை சாகுபடி பரப்பு பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒன்றியத்தில் 4 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இங்குள்ள பெத்தாச்சிகுடியிருப்பு, பெரியகோட்டை, அரியக்குடி, இலுப்பக்குடியில் கத்தரி, வெண்டை, சோளம், மிளகாய், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு மானாவாரியாக விவசாயம் அதிகம் நடக்கிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீரின்றி கத்தரி, வெண்டை நடவு பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement