விபத்தில் காயம்
தேனி : கடமலைக்குண்டு போஸ்ட் ஆபிஸ் தெரு தினேஷ்குமார் 23. தேனியில் நகைக்கடையில் பணிபுரிகிறார். இவர் கோடாங்கிபட்டி சென்று பைபாஸ் ரோட்டில் தேனி திரும்பினார். அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே வந்த போது போடி கவியரசன் 33, ஓட்டி வந்த டூவீலர் தினேஷ்குமார் டூவீலரின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த தினேஷ்குமார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
Advertisement
Advertisement