திருமுருகநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி வேள்வி

அவிநாசி; கொங்கேழு சிவ தலங்களில் ஒன்றான, திருமுருகன் பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில், சனிப்பெயர்ச்சி யாக வேள்வி விழா நடைபெற்றது.பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை ஆகியவை நடந்தன. சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
Advertisement
Advertisement