ஆலையில் தீ விபத்து

விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்தவர் பிர்லா 55. இவருக்கு சொந்தமாக பெரியவள்ளிகுளத்தில் மரக்கரித்துாள் தயாரிப்பு ஆலை உள்ளது.
இந்த ஆலையில் நேற்று காலை 10:30 மணிக்கு கரி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் அரவை மிஷின்கள், மூட்டைகள் எரிந்து பாழானது. தீயணைப்புத்துறையினர் தீ பரவாமல் அணைத்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
Advertisement
Advertisement