மயானக்கொள்ளை திருவிழா

திருபுவனை : நல்லுார் மாயக்குறத்தி அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது.
திருபுவனை அடுத்த நல்லுாரில் உள்ள மாயக்குறத்தி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கடந்த 28ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு எல்லை கட்டுதலும் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு அம்மன் குறக்கூடை எடுத்தலும், 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது.
நேற்று மாலை 6:30 மணிக்கு நல்லுார் மதுரை வீரன் கோவில் வளாகத்தில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரவு 7:30 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை அருள்பாண்டி தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குளங்களில் கோடை கால பயிற்சி துவக்கம்
-
மேஜர் முகுந்த் திருவுருவ சிலை பருத்திப்பட்டில் நிறுவ கோரிக்கை
-
ரூ.26.4 கோடி அழகு சாதன பொருட்கள் துறைமுகத்தில் பறிமுதல்: 2 பேர் கைது
-
ரூ.110 கோடியில் குரோம்பேட்டையில் மாவட்ட மருத்துவமனை கட்டடம் ரெடி பல், மறுவாழ்வு மருத்துவமனையாக மாறும் பழைய கட்டடம்
-
தேசிய நெடுஞ்சாலையில் படியும் மண்ணால் ஆபத்து
-
மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம் 'மெட்ரோ'வில் 6 லட்சம் அதிகரிப்பு
Advertisement
Advertisement