2 பைக்குகள் மாயம்
புதுச்சேரி: இரண்டு பைக்குகள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ், 44. இவர் தனது பைக்கை கடந்த 26ம் தேதி கோர்ட் வளாகம் எதிரே நிறுத்தி சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், பாகூர் இருளஞ்சந்தையை சேர்ந்த குருமூர்த்தி, 21, என்பவர், புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, கடற்கரை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் காணவில்லை. பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.26.4 கோடி அழகு சாதன பொருட்கள் துறைமுகத்தில் பறிமுதல்: 2 பேர் கைது
-
ரூ.110 கோடியில் குரோம்பேட்டையில் மாவட்ட மருத்துவமனை கட்டடம் ரெடி பல், மறுவாழ்வு மருத்துவமனையாக மாறும் பழைய கட்டடம்
-
தேசிய நெடுஞ்சாலையில் படியும் மண்ணால் ஆபத்து
-
மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம் 'மெட்ரோ'வில் 6 லட்சம் அதிகரிப்பு
-
குட்டையில் தனிநபர் ஆக்கிரமிப்பு போலீஸ் உதவியுடன் அகற்றம்
-
* கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் அச்சம் புழுக்களும் நெளிவதால் தொற்று அபாயத்தில் மக்கள்
Advertisement
Advertisement