இளைஞர்களின் கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது; அண்ணாமலை ஆவேசம்

சென்னை: ''தி.மு.க., அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 2024ம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகளை நடத்தாமல், இளைஞர்களின் ஒரு ஆண்டினை வீணடித்த திமுக அரசைக் கண்டித்தும், 2025ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், 2024ம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம்.
இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் காவலர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், வயது வரம்பு 01-07-2025 தேதி அன்று 30 வயது நிரம்பியிருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தாமல் பல நூறு இளைஞர்களின் வயது வரம்பு ஒரு ஆண்டு தள்ளிப் போயிருக்கிறது.
தி.மு.க., அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, காவலர் தேர்வுகளுக்கு, 2024ம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்
வாசகர் கருத்து (25)
J.Isaac - bangalore,இந்தியா
05 ஏப்,2025 - 11:39 Report Abuse

0
0
Reply
J.Isaac - bangalore,இந்தியா
05 ஏப்,2025 - 11:37 Report Abuse

0
0
Reply
Mediagoons - ,இந்தியா
04 ஏப்,2025 - 18:57 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
04 ஏப்,2025 - 16:31 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
04 ஏப்,2025 - 16:11 Report Abuse

0
0
Reply
manokaransubbia coimbatore - COIMBATORE,இந்தியா
04 ஏப்,2025 - 13:55 Report Abuse

0
0
Reply
RM - ,
04 ஏப்,2025 - 13:45 Report Abuse

0
0
Reply
Sreenivas Jeyaraman - Madurai,இந்தியா
04 ஏப்,2025 - 13:37 Report Abuse

0
0
Reply
Sampath Kumar - chennai,இந்தியா
04 ஏப்,2025 - 12:57 Report Abuse

0
0
Sivasankaran Kannan - chennai,இந்தியா
04 ஏப்,2025 - 13:14Report Abuse

0
0
Jagannathan Narayanan - tirupur,இந்தியா
04 ஏப்,2025 - 13:21Report Abuse

0
0
vivek - ,
04 ஏப்,2025 - 13:30Report Abuse

0
0
Mettai* Tamil - ,இந்தியா
04 ஏப்,2025 - 13:39Report Abuse

0
0
நாஞ்சில் நாடோடி - Hydarabad,இந்தியா
04 ஏப்,2025 - 14:00Report Abuse

0
0
Suresh Velan - ,இந்தியா
04 ஏப்,2025 - 14:07Report Abuse

0
0
Kjp - ,இந்தியா
04 ஏப்,2025 - 14:34Report Abuse

0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
04 ஏப்,2025 - 12:50 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
04 ஏப்,2025 - 13:58Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
கணவர் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்ற மனைவி கைது
-
அ.தி.மு.க.,விடம் 84 தொகுதிகள் கேட்க வேண்டும்: அண்ணாமலை
-
மே.வங்க கலவரம் பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டு
-
பெண்கள் குறித்த பொன்முடி பேச்சு கண்டனத்துக்குரியது * முதல்வர் நடவடிக்கை எடுக்க கார்த்தி எம்.பி., கோரிக்கை
-
பாலியல் பலாத்காரம் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை
-
மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை கொள்ளை
Advertisement
Advertisement