வக்ப் வாரிய சட்டம்: த.வெ.க., ஆர்ப்பாட்டம்
வக்ப் வாரிய சட்டம்: த.வெ.க., ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, த.வெ.க., சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். அதில், முஸ்லிம்களுக்கு எதிரான வக்ப் வாரிய மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றிய மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில், நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மளமளவென ரன் குவிக்கும் பஞ்சாப்; ஸ்ரேயாஷ் அதிவேக அரைசதம்
-
அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி
-
பொன்முடியின் ஆபாச பேச்சு: கவர்னர் கண்டனம்
-
பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது
Advertisement
Advertisement