பரமத்தி அருகேஆண் சடலம் மீட்பு
பரமத்தி அருகேஆண் சடலம் மீட்பு
ப.வேலுார்:கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலை, பரமத்தி, கோனுார் மேம்பாலம் அருகே, 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, வி.ஏ.ஓ., பிரியாவுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து அவர், பரமத்தி போலீசில் அளித்த புகார்படி, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றினர். இறந்தவர் யார், எந்த ஊர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர்களுக்கு ரூ.2.71 கோடியில் சொகுசு கார்கள்; கேரள அரசின் தாராளம்
-
பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை: துபாய் தொடர்பு அம்பலம்
-
மளமளவென ரன் குவிக்கும் பஞ்சாப்; ஸ்ரேயாஷ் அதிவேக அரைசதம்
-
அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி
Advertisement
Advertisement