புதுப்பட்டி பகுதியில்சோளம் சாகுபடி
புதுப்பட்டி பகுதியில்சோளம் சாகுபடி
கிருஷ்ணராயபுரம்:புதுப்பட்டி கிராமத்தில், சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில், கிணற்று நீர் பாசன முறையில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
நெற்கதிர்கள் விளைந்து, அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், மறு சாகுபடி செய்யும் வகையில் நிலம் உழவு செய்யப்பட்டது.
அந்த நிலத்தில், கால்நடைகளுக்கு பயன்படும் சிவப்பு சோளம் பயிர்களை நடவு செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
-
காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
Advertisement
Advertisement