சாலையில் குவிந்துள்ள குப்பைவாகன ஓட்டுனர்கள் அவதி
சாலையில் குவிந்துள்ள குப்பைவாகன ஓட்டுனர்கள் அவதி
கரூர்:கரூர் அருகே, சாலையில் அதிகளவில் குப்பை குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அரசு காலனி வசந்தம் நகரில் சாலையில் கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.
குறிப்பாக, இறைச்சி, மருத்துவ கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் குவிந்துள்ள குப்பையால், டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறுகின்றனர். எனவே, வசந்தம் நகரில் குவிந்துள்ள குப்பையை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
-
காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
Advertisement
Advertisement