முட்டை விலை உயர்வு
நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 425 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நில-வரம்: சென்னை, 470, ஐதராபாத், 405, விஜயவாடா, 440, பர்-வாலா, 410, மும்பை, 465, மைசூரு, 470, பெங்களூரு, 480, கோல்கட்டா, 490, டில்லி, 421 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்-ளது.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்-யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 94 ரூபாய்க்குவிற்ற கறிக்கோழி விலையை, இரண்டு ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ, 96 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும்
-
மயிலம் முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்
-
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை பால்காவடி உற்சவம்
-
விக்கிரவாண்டி பைபாஸ் மேம்பால பணி சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்து
-
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு துவக்கம்
-
கவர்னர் பதவி விலகக்கோரி தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க கூட்டம்