கோரைப்புல் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தப்பேட்டையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காதாதால், முத்தாலம்மன் கோவில் குளக்கரை வழியாக செல்லும் கால்வாயியின் நீர்வழித்தட பாதையில் கொடி, கொடிகள், கோரைபுற்கள் வளர்ந்துள்ளன.
இதனால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாழவந்தாள் அம்மன் பங்குனி பொங்கல் விழா
-
பக்கவாட்டு தடுப்பு சுவர் இன்றி விபத்து அபாயம்
-
கடலுாரில் உளவுத்துறை அலர்ட் எதிரொலி ; தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களுக்கு 'ஜாக்பாட்'
-
சாலையோரம் துாங்கும் லாரி டிரைவர்கள் போலீஸ் எச்சரித்தும் அலட்சியம்
-
கடலுார் சிப்காட்டில் காற்று, நீர் மாசுபாடு... அதிகரிப்பு; நோய் பரவலை தடுக்க நடவடிக்கை தேவை
-
தகுதியான தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.பி., ஆபீசில் நியமிக்கப்படுவாரா?
Advertisement
Advertisement