'இ- சேவை' விண்ணப்பம் நில அளவீடு செய்யலாம்
திருப்பூர்; தமிழக அரசு, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, நில அளவை செய்யும் வசதியை, 2023ல் அறிமுகம் செய்தது. நில உரிமையாளர்கள், https://tamilnilam.tn.gov/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி கிடைத்தது.
தற்போது, நில உரிமையாளர், தங்கள் நிலத்தை அளவீடு செய்ய, பொது 'இ-சேவை'மையத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. நில அளவீடு செய்யும் தேதி, மனுதாரர் மொபைல் எண்ணுக்கு, குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவீடு செய்த பிறகு, மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். மனுதாரர், https://eservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர்களுக்கு ரூ.2.71 கோடியில் சொகுசு கார்கள்; கேரள அரசின் தாராளம்
-
பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை: துபாய் தொடர்பு அம்பலம்
-
மளமளவென ரன் குவிக்கும் பஞ்சாப்; ஸ்ரேயாஷ் அதிவேக அரைசதம்
-
அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி
Advertisement
Advertisement