டூவீலரில் பஸ் மோதி கணவன், மனைவி பலி
செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே டூவீலரில் சென்ற கணவர் ,மனைவி தனியார் பஸ் மோதி இறந்தனர்.
சாணார்பட்டி அருகே தவசிமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி மரியராஜ் 52, மனைவி எமிலி சகாயராணி 48, உடன் வக்கம்பட்டி அருகே உள்ள பேக்கரியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இருவரும் நேற்று அதிகாலை டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) திண்டுக்கல் நோக்கி சென்ற போது தனியார் பஸ் மோதியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் எமிலி சகாயராணி இறந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரியராஜ் இறந்தார். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
12,500 அடி உயரம் கொண்ட கேதார்கந்தா மலை உச்சியை அடைந்த 8 வயது சிறுமி
-
கார் ரேசில் சாதனை படைக்கும் கர்ணா கடூர்
-
பீமகோலா தடுப்பணையில் தண்ணீர் சாகச விளையாட்டு
-
ஏழை குடும்பத்துக்கு வீடு கட்டி தந்த கிரிக்கெட் வீரர்கள்
-
சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு
-
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.3.26 கோடி காணிக்கை வசூல்
Advertisement
Advertisement