டூவீலரில் சேலை சிக்கி பெண் பரிதாப பலி
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவர் முருகேசனுடன் நேற்று காலை ஊரிலிருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.
செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சேதமான ரேஷன் கடை கட்டடம் பொருட்கள் பாதுகாப்பில் சிக்கல்
-
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது
-
கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
-
21ல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்கள் ஏற்பாடு
-
அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., கவனம்
-
இ.எஸ். மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
Advertisement
Advertisement