ராஜயோக தியான நிலையத்தில் நாளை சிறப்பு தியான முகாம்
விழுப்புரம்,: வளவனுாரில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில், நாளை 13ம் தேதி சிறப்பு தியான முகாம் நடக்கிறது.
வடக்கு அக்ரஹாரத்தில் நாளை 13ம் தேதி காலை 10:00 மணிக்கு தொடங்கி, மதியம் 1:00 மணி வரை இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது.
அதில், உலக பிரசித்தி பெற்ற ராஜயோக தியான பயிற்சி, வாழும் கலை, மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல், தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுதல், நேர்மறை எண்ணங்கள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த தியானத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
இத்தகவலை வளவனுார் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
-
மரக்கன்று நடும் விழா மாவட்ட நீதிபதிகள் பங்கேற்பு
-
ரோட்டோர வாகனங்களால் நெருக்கடி: நடைபாதைக்கு நிதி ஒதுக்கியும் கிடப்பில் பணிகள்
-
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
-
திருநெல்வேலி மாநகராட்சியில் செப்டிக் டேங்க் லாரிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்
-
வட்ட சட்ட பணிகள் குழு மரக்கன்றுகள் நடும் விழா
Advertisement
Advertisement