திருவடிசூலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

மறைமலை நகர்:திருவடிசூலம் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம்- திருவடிசூலம் சாலை 3 கி. மீ., துாரம் உள்ளது.
திருவடிசூலம், ஈச்சங்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் காப்புகாடுகள் உள்ள பகுதியில் சாலை குறுகலாகவும், பள்ளங்களும் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.
சாலையை சீரமைக்க அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜல்லிக்கட்டு காளை முட்டி பார்வையாளர் பரிதாப பலி
-
ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்; தெற்கு ரயில்வே புது அறிவிப்பு
-
டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: சீமான் 'கலகல'
-
ராஜஸ்தானில் சோகம்; கார்- லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
அ.தி.மு.க., கூட்டணியின் வெளியே தெரியாத ரகசியம் ! ராஜ்யசபாவில் பெரும் பலம் பெற பா.ஜ., வியூகம்
-
கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம்' ஏழு பேர் கைது; ரூ. 1.09 கோடி, கார் பறிமுதல்
Advertisement
Advertisement