தே.ஜ., கூட்டணி தலைமையில் புதிய ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி

கன்னியாகுமரி: ''தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி நிச்சயமாக மாற்றப்பட்டு, தே.ஜ., கூட்டணி தலைமையில், அடுத்தாண்டு புதிய ஆட்சி உதயமாகும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழ்ப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரும் நலன் பெற வேண்டும் என்பது எனது எண்ணம். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி நிச்சயமாக மாற்றப்பட்டு, தே.ஜ., கூட்டணி தலைமையில், அடுத்தாண்டு புதிய ஆட்சி உதயமாகும் என்பதை நான் நம்புகிறேன்.

நான் திருநெல்வேலியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். ஆட்சியில் பங்கு என்பதை பற்றி இப்போது பேச முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
வாசகர் கருத்து (13)
Bala - chennai,இந்தியா
15 ஏப்,2025 - 01:34 Report Abuse

0
0
Reply
xyzabc - ,இந்தியா
14 ஏப்,2025 - 23:06 Report Abuse

0
0
Reply
Ganesan - Karaikudi,இந்தியா
14 ஏப்,2025 - 22:11 Report Abuse

0
0
Reply
Ganesan - Karaikudi,இந்தியா
14 ஏப்,2025 - 22:11 Report Abuse

0
0
Reply
Ganesan - Karaikudi,இந்தியா
14 ஏப்,2025 - 22:10 Report Abuse

0
0
Reply
Ganesan - Karaikudi,இந்தியா
14 ஏப்,2025 - 22:10 Report Abuse

0
0
Reply
Bala - chennai,இந்தியா
14 ஏப்,2025 - 21:22 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
14 ஏப்,2025 - 18:28 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
14 ஏப்,2025 - 18:16 Report Abuse

0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
14 ஏப்,2025 - 17:55 Report Abuse

0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
சிறுபான்மையினர் நலன் குறித்த உங்கள் வரலாற்றை பாருங்கள்: பாக்.,கிற்கு இந்தியா கண்டனம்
-
கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம்: பெண் ஊழியரின் செயல் இணையத்தில் வைரல்
-
ராபர்ட் வாத்ராவிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை: நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு
-
ரோகித் சர்மாவுக்கு கவுரவம்
-
ரசிகர்கள் மீது பட்டாசு வீச்சு * பெங்களூரு கால்பந்து அணி புகார்
-
சிறந்த வீரர் ஷ்ரேயஸ் * ஐ.சி.சி., விருது
Advertisement
Advertisement