இனிய நண்பர், அற்புதமானவர்; விஜயகாந்தை புகழ்ந்த பிரதமர் மோடி

புதுடில்லி: எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
@1br2026 தமிழக சட்டசபை தேர்தலை மையம் கொண்டு அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை ஆரம்பித்துள்ளன. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இப்படி ஒரு சூழலில் விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று (ஏப்.14) கூறினார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந் நிலையில், பிரமேலதாவின் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். தமது எக்ஸ் வலை தளத்தில் பிரேமலதாவின் பதிவை இணைத்து, விஜயகாந்தை புகழ்ந்துள்ளார். அவர் தனது பதிவை தமிழில் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது;
எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (17)
Oviya Vijay - ,
15 ஏப்,2025 - 06:59 Report Abuse
0
0
vivek - ,
15 ஏப்,2025 - 15:33Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
15 ஏப்,2025 - 05:54 Report Abuse

0
0
Reply
Sivakumar - Salem,இந்தியா
15 ஏப்,2025 - 02:38 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
15 ஏப்,2025 - 00:54 Report Abuse
0
0
vivek - ,
15 ஏப்,2025 - 06:15Report Abuse

0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
15 ஏப்,2025 - 00:49 Report Abuse

0
0
kamal 00 - ,
15 ஏப்,2025 - 06:24Report Abuse

0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
15 ஏப்,2025 - 00:22 Report Abuse

0
0
kamal 00 - ,
15 ஏப்,2025 - 06:26Report Abuse

0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
15 ஏப்,2025 - 00:11 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
14 ஏப்,2025 - 23:37 Report Abuse

0
0
Bala - chennai,இந்தியா
15 ஏப்,2025 - 01:17Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
14 ஏப்,2025 - 23:36 Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
15 ஏப்,2025 - 00:59Report Abuse

0
0
Bala - chennai,இந்தியா
15 ஏப்,2025 - 01:19Report Abuse

0
0
Reply
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
14 ஏப்,2025 - 23:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டிஜிட்டல் கைது மோசடி; ரூ.7.6 கோடி சுருட்டிய 4 பேர் சிக்கினர்
-
மேற்கு வங்க கலவரத்தில் வங்கதேசத்தவருக்கு பங்கு? கண்காணிப்பை தீவிரப்படுத்திய உள்துறை அமைச்சகம்
-
'இந்தியா - பாக்., உறவு சீர்குலைய மும்பையில் நடந்த தாக்குதலே காரணம்'
-
ரூ.48,000 கோடி முதலீட்டு மோசடி; காங்., பிரமுகர் வீட்டில் சோதனை
-
கேரளாவில் யானை தாக்கி பழங்குடியினர் இருவர் பலி
-
நிலத்தை பிடுங்க முடியாது!
Advertisement
Advertisement