சென்னை - ராஜஸ்தான் சிறப்பு ரயில்களில் 2 கூடுதல் 'ஏசி' பெட்டி
சென்னை, சென்னை சென்ட்ரல் - ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதி நகருக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், பயணியருக்கான தேவை அதிகமாக உள்ளது.
இதையடுத்து, 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டிகளில் கூடுதலாக இரண்டு 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - பகத் கீ கோதி சிறப்பு ரயிலில் நேற்று முதலும், பகத் கீ கோதி - சென்ட்ரல் சிறப்பு ரயிலில் வரும் 19ம் தேதி முதல் இந்த கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு
Advertisement
Advertisement