கத்தியுடன் சுற்றிய நான்கு பேர் கைது
வியாசர்பாடி,
வியாசர்பாடி உதயசூரியன் நகரில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியுடன் மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று, கத்தியுடன் சுற்றித் திரிந்த கொளத்துார், மகாத்மா காந்தி நகர், இரண்டாவது தெருவை சேர்ந்த, பழைய குற்றவாளியான தனித், 21; வியாசர்பாடி, உதயசூரியன் நகரை சேர்ந்த சிவா, 45; தினகரன், 39; முத்துவேல், 24 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு
Advertisement
Advertisement