4 மாத குழந்தை உயிரிழப்பு
கொளத்துார், கொளத்துார், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பிரியங்கா. தம்பதிக்கு நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை 4:00 மணியளவில், குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பிரியங்கா, குழந்தையை துாங்க வைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து, குழந்தைக்கு பால் கொடுக்க சென்றபோது, குழந்தை சுயநினைவின்றி இருந்துள்ளது. உடனே பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், குழந்தை இறந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு
Advertisement
Advertisement