வாலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்றவர் கைது
மதுரவாயல், மதுரவாயல் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், உடல் வலி நிவாரண மாத்திரைகளை, போதைக்காக விற்பனை செய்து வருவதாக, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தொடர் கண்காணிப்பில், உடல் வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்த, நெற்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 23 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 76 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஏழு ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர், வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, போதை மாத்திரைகளாக விற்பனை செய்தது தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு
Advertisement
Advertisement