மகாலை பார்க்க அனுமதி இலவசம்

மதுரை: உலக மரபு நாளை முன்னிட்டு நாளை (ஏப்.18) முதல் ஏப்.24 வரை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மன்னர் திருமலை நாயக்கர் மகாலை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசம்.

கலை பண்பாட்டுத்துறை சார்பில் இந்நாட்களில் மரபுசார் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Advertisement