ஐவருக்கு வாழ்வு தந்த இளைஞர்

மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் வினோத்குமார், 23. இவர் ஏப்.12 ல் கேரளா மூணாறுக்கு டூவீலரில் சென்றபோது சறுக்கி விழுந்ததில் தலையில் காயமைடைந்தார்.
தேனி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அதே நாளில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏப்.16 அதிகாலை 12:30 மணிக்கு மூளைச் சாவு நிலையை அடைந்தார். தந்தை முருகன் சம்மதத்தின் பேரில் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டன. ஒரு சிறுநீரகம், இரு கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
கல்லீரல் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜாலியாக நீந்தும்
-
கட்டடங்களில் விரைவாக பழுது ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
-
அரசு தடை செய்த இடங்களில் வீடு கட்ட முயற்சிப்பது நல்லதல்ல!
-
அதிக வெயிலின் தாக்கம் கான்கிரீட் கலவைக்கும் பாதகமாகும்!
-
கட்டி முடிக்கப்பட்ட மாடிப்படியில் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யலாமா?
-
சிறிய அளவிலான கட்டுமான பணிகளுக்கும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கிடைக்கும்!
Advertisement
Advertisement