நிழற்கூடம் கட்ட மக்கள் கோரிக்கை

அரூர்: அரூர் அரசு மருத்துவ மனை பஸ் ஸ்டாப் அருகே, இருந்த நிழற்-கூடம் மீது சில ஆண்டுகளுக்கு முன், சேதமடைந்ததால், இடித்து அகற்றப்பட்டது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயா-ளிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் நிலையுள்ளது. எனவே, மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே, நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement