அரசு பள்ளிக்கு புதியஉணவருந்தும் கூடம்
ஓசூர்:ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டில் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 11.90 லட்சம் ரூபாய் சமூக பொறுப்பு நிதியில் புதிதாக கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம் திறப்பு விழா நடந்தது.
மாநகராட்சி மேயர் சத்யா கட்டடத்தை திறந்து வைத்தார். துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், நிலை குழு தலைவர் அசோகா, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
Advertisement
Advertisement