ரேஷன் கடைகளுக்கு தரச்சான்று வழங்கல்
சென்னை:கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களால், 35,039 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றை சீரமைத்து, கார்டுதாரர்களுக்கு சிறந்த சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக, ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., 9001 தரச்சான்று பெறப்படுகிறது. இதுவரை, 10,149 ரேஷன் கடைகளுக்கு இந்த சான்று பெறப்பட்டுள்ளது. எஞ்சிய கடைகளையும் சீரமைத்து, விரைந்துதரச்சான்று வாங்குமாறு அதிகாரிகளுக்கு, கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
Advertisement
Advertisement