திருமங்கலத்திற்கு தண்ணீர்
சென்னை:சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க.,- உதயகுமார்: திருங்கலம் நகராட்சி, மதுரை மாநகராட்சிக்கு அருகில் உள்ளதால், அப்பகுதி விரிவடைந்து கொண்டே செல்கிறது. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: பெரியாறு அணையில் இருந்து, மதுரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஐந்து டேங்க் கட்ட வேண்டும். அப்போது அருகில் இருக்கும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர் கருத்து (1)
sangarapandi - coimbatore,இந்தியா
18 ஏப்,2025 - 12:15 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
Advertisement
Advertisement