ஒரே ஆம்புலன்சில் கர்ப்பிணிகள், கைகுழந்தைகள் செல்லும் அவலம் சமூக வலைதளத்தில் வைரல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் உட்பட சில பரிசோதனை கருவிகள் செயல்படாததால், மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி மற்றும் கைகுழந்தைகளை ஒரே ஆம்புலன்சில் ஏற்றி பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.
இதனை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
Advertisement
Advertisement