ஏரியில் விழல்கள் எரிந்து சேதம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏரியில் விழல்கள் தீ பிடித்து எரிந்தது.
விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் ஏரியில் உள்ள விழல்கள் நேற்று மதியம் தீ பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால், நன்கு காய்ந்த நிலையில் இருந்த விழல்கள் மளமளவன தீப்பற்றியது. புகைமூட்டத்தால் ஏரியின் நடுவில் செல்லும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
Advertisement
Advertisement