சங்கமம் லயன்ஸ் சங்கம் 'ருசி' மோர் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பில், கோடை காலத்தையொட்டி, பொது மக்களுக்கு தாகம் தீர்க்க ருசி மோர் வழங்கினர்.
விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில், சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பில், பொது மக்களுக்கு ருசி மோர் பாக்கெட்டுகளை வழங்கினர். முன்னாள் சேர்மன் ஜனகராஜ், ருசி மோர் பாக்கெட்டுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
நகர துணை சேர்மன் சித்திக்அலி, மாவட்ட தலைவர் திலீப்குமார், செந்தில்குமார், புவனேஷ் உள்ளிட்ட லயன் சங்கத்தினர் கலந்துகொண்டு, 1,500 பாக்கெட் ருசி மோரை, பொது மக்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து, புதன்கிழமை தோறும், கோடை வெயிலையொட்டி, பொது மக்களுக்கு மோர் வழங்கப்படும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
Advertisement
Advertisement