டிரைவர் தற்கொலை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே டிராக்டர் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் புதுகாலனியை சேர்ந்தவர் இளவரசன், 45; டிராக்டர் டிரைவர்.
இவரது மனைவி தாவாயி, 41; இவர்களுக்கு, 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள இளவரசன், நேற்று முன்தினம் இரவு மது வாங்க மனைவியிடம் பணம் கேட்டார்.
அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் கழிவறையில் இளவரசன் கயிற்றில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
Advertisement
Advertisement