கடத்தப்பட்டவர்களை மீட்க மனு
சிவகங்கை : காரைக்குடியைச் சேர்ந்தவர் நுார்முகம்மது இஸ்மாயில் 23, உறவினர் முஹமது தாரிக் 22. இருவரும் பிப்.13ஆம் தேதி மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் சென்றனர்.
சில நாட்களுக்கு முன் நுாருல் இஸ்மாயில் சகோதரரிடம் அலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.
பேசியவர் நுர்முகம்மது இஸ்மாயில், முஹமதுதாரிக் இருவரும் கடத்தப்பட்டுள்ளதாகவும், இருவரையும் விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.26 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், பணம் கொடுக்காவிட்டால் இருவரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்தை சந்தித்து இருவரையும் மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது
Advertisement
Advertisement