கணவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய மனைவி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே மாநெல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 37. இவரது மனைவி நாகலட்சுமி, 31. இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த நாகலட்சுமி, கணவர் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதாக கூறப்படுகிறது.
இருபது சதவீத தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களை ஈர்க்கும் 'சென்ட்ரலைஸ்டு வேக்யூம் கிளீனர்'
-
ஆன்லைனில் ரூ.31.37 லட்சம் மோசடி; இலங்கை தமிழர் உட்பட 2 பேர் கைது
-
மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
-
கோடை தீவிரமடைவதற்கு முன்னரே குடிநீர் தட்டுப்பாடு: பல மாவட்டங்களில் பொதுமக்கள் தவிப்பு
-
விருசுழியாறு சீரமைப்பு பணி துவக்கம்
-
அரசு பஸ் சக்கரம் ஏறி முதியவர் பலி
Advertisement
Advertisement