அரசு பஸ் சக்கரம் ஏறி முதியவர் பலி
திருப்புத்துார்: திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி கிருஷ்ணமூர்த்தி 70. இவர் பிள்ளையார்பட்டியில் தனியார் மண்டப காவலராக இருந்தார். நேற்று மாலை திருப்புத்தூரில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு பஸ் ஏற நடந்து சென்றார்.
அப்போது காரைக்குடியில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தது. அப்போது பஸ்சின் முன் சக்கரம் முதியவர் மீது ஏறியது. சிகிச்சை பலனின்றி முதியவர் பலியானார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு
Advertisement
Advertisement