நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு
புதுச்சேரி: தனியார் நிதி நிறுவனத்தில் புகுந்து பணம் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நுாறடி சாலை, எல்லப்பிள்ளைச்சாவடியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. நேற்று முன்தினம் மர்ம நபர் நிதி நிறுவனத்திற்கு உள்ளே வந்து. அறையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, டிராவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி அங்கிருந்து தப்பி சென்றார்.
நிறுவனத்தின் ஊழியர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, நிறுவனத்தில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!
-
கால்நடை மருந்தகங்களில் விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டுகோள்
-
பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை
-
அரூர் கடைவீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
கோவிலுாரில் 177ம் ஆண்டு பாஸ்கு பெருவிழா திருப்பலி
-
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறாது'
Advertisement
Advertisement