கோவிலுாரில் 177ம் ஆண்டு பாஸ்கு பெருவிழா திருப்பலி
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த, கோவிலுாரில், புனித சவேரியார் திருத்தலம் உள்ளது. இங்கு, 177ம் ஆண்டு பாஸ்கு பெருவிழா வரும் ஏப்., 25, 26, 27 ஆகிய, 3 நாட்கள் நடக்கவுள்ளது. இதில், முதல் நாள் நிகழ்வாக நேற்று காலை, 8:30 மணிக்கு நடந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனையை தொடர்ந்து, தர்மபுரி மறைமாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், திருப்பலி கொடியேற்றினார்.
விழா ஏற்பாடுகளை கோவிலுார் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி மற்றும் அருட்சகோதரிகள், வேதியர், பங்கு பேரவை இளையோர், பக்த சபைகள், இறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
Advertisement
Advertisement