அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரை பறித்த பயங்கரவாதிகள் இவர்கள்தான்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடில் ஹூசேன் தோக்கர், அலி பாய், ஹஷிம் மூசா ஆகிய மூவரை பற்றி தகவல் தெரிவித்தால் தலா ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.
@1brஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய பங்கரவாதிகளை பிடிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, காஷ்மீரில் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடில் ஹூசேன் தோக்கர், அலி பாய், ஹஷிம் மூசா ஆகிய 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.
நேற்றைய தினம் பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் பெயர் குறிப்பிடாமல் தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர்.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
24 ஏப்,2025 - 17:47 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சீக்கிய யாத்ரீகர்களுக்கு விலக்கு: பாகிஸ்தான் தந்திரம்
-
பயங்கரவாதி ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதியும் ஒன்று தான்: பெண்டகன் முன்னாள் அதிகாரி
-
அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
-
பிரவீன் சித்ரவேல் 'தங்கம்': உலக தடகள போட்டிக்கு தகுதி
-
மாட்ரிட் ஓபன்: அல்காரஸ் விலகல்
-
பாக்., வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்களுக்கு தடை
Advertisement
Advertisement