பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13 ல் தீர்ப்பு :கோவை மகளிர் கோர்ட்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே.13 ல் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கோவை மகளிர் கோர்ட் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், 2019ல் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, 29, சபரிராஜன், 29, உட்பட ஒன்பது பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கோவை மகளிர் கோர்ட்டில், இறுதி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.
அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சி விசாரணை அனைத்தும் முடிந்துள்ளன. இந்நிலையில் வரும் மே.13 ஆம் தேதி அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து (8)
KavikumarRam - Indian,இந்தியா
28 ஏப்,2025 - 22:03 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
28 ஏப்,2025 - 21:59 Report Abuse

0
0
Reply
Kalyanaraman - Chennai,இந்தியா
28 ஏப்,2025 - 21:54 Report Abuse

0
0
Reply
கொங்கு தமிழன் பிரசாந்த் - ,
28 ஏப்,2025 - 21:31 Report Abuse

0
0
Reply
சண்முகம் - ,
28 ஏப்,2025 - 21:27 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28 ஏப்,2025 - 20:43 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28 ஏப்,2025 - 20:11 Report Abuse

0
0
Reply
J.Isaac - bangalore,இந்தியா
28 ஏப்,2025 - 20:10 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தினமலர் செய்தி எதிரொலி திருப்போரூரில் புது மின்மாற்றி பொருத்தம் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு
-
ஒன்பது ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
-
செலக்கரச்சல் கிராமத்தில் புதிய நுாலக கட்டடம் திறப்பு
-
திருப்போரூர் வட்ட வழங்கல் ஆபீசை தரை தளத்திற்கு மாற்ற வேண்டுகோள்
-
திருப்போரூர் கிளை நுாலகத்தை முழுநேர நுாலகமாக்க கோரிக்கை
-
குண்ணவாக்கம் -- அனுமந்தை சாலை பணி கிடப்பில் போட்டதால் கிராமத்தினர் அவதி
Advertisement
Advertisement