குழந்தை இல்லாததால் இளைஞர் தற்கொலை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே குழந்தை இல்லாத மன விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அருகே ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கார்த்திக்,27; அரசு போக்குவரத்து கழக தற்காலிக கண்டெக்டர். திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக், நேற்று தனது வீட்டு மேல்தள அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடிநீரில் சாக்கடை நீரால் நோய் தொற்று; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
-
விருது வழங்கும் விழா
-
அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
-
மாநகராட்சி அலுவலர்களுக்கு கோயிலில் கிடா விருந்து
-
இருளில் மூழ்கும் திண்டுக்கல் நகர் நுழைவுப்பகுதிகள்
-
கோடை காலத்தை பயன்படுத்தி நீர்நிலைகளை துார்வாரலாமே! மழையின் போது நீரை சேமிக்க வழி காணுங்க
Advertisement
Advertisement