நாய் கடித்து புள்ளிமான் பலி
சாத்துார்; சாத்துார் சடையம்பட்டி எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று காலை 11:30 மணிக்கு நாய்கள் கடித்து குதறிய நிலையில் புள்ளிமான் இறந்து கிடந்தது. ஸ்ரீவி., வனத்துறையினர் நேரில் வந்து மானை பிரேதபரிசோதனை செய்து காட்டுப் பகுதியில் புதைத்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
-
மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி
-
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்
Advertisement
Advertisement