புதுக்கோட்டையில் கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்காக சொந்த சித்தி மகளை கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை பொன்நகரில் கடந்த 2021ம் ஆண்டு ஒன்னேகால் பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு, 32, தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சடலத்தை இலவசமாக எரியூட்ட மல்லுார் டவுன் பஞ்.,ல் ஏற்பாடு
-
'10 நாளுக்கு ஒருமுறைகுடிநீர் வினியோகம்'
-
தனியார் பஸ் ஓட்டுனர்களிடையே டைமிங் பிரச்னையால் மோதல்
-
ரூ.240ல் இருந்து ரூ.9002 ஆக உயர்ந்த நகராட்சி சொத்துவரி
-
மறவபாளையத்தில் தடுப்பணை கட்டும்திட்டத்தை கைவிட விவசாயிகள் வலியுறுத்தல் , இத்திட்டத்தை கைவிட வேண்டும். அதை மீறி கட்டுமான பணி நடந்தால், அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கூறினார். இதுபற்றி ஈரோடு, வெள்ளகோவில் நீர் வளத்துறையிடமும் விவசாயிகள் மனு வழங்கி உள்ளனர்.
-
3 மாதங்களில் பாம்பு கடித்து60 பேருக்கு ஜி.எச்.,ல் சிகிச்சை
Advertisement
Advertisement