6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது
அடையாறு,
அசாம் மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை, தஞ்சாவூர், திருச்சி பகுதிகளுக்கு விற்பனை செய்வதாக, அடையாறு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வட மாநிலத்திலிருந்து சென்னைக்கு, நேற்று வந்த ரயிலில் கஞ்சா கடத்திய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குர்ஷத் அலி, 22, சுல் ஜுமான், 23, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூலாங்குறிச்சி மலையடிவார ரோடு புதுப்பிக்க கோரிக்கை
-
வீணாகும் கட்டுமான பொருட்கள் பராமரிப்பில்லாத ஒன்றிய அலுவலகம்
-
பா.ம.க.,வை உடைக்க தி.மு.க., திட்டம்: ஜி.கே.மணி மீது அன்புமணி ஆதரவாளர்கள் சந்தேகம்
-
பயன்பாட்டிற்கு முன்னரே சேதம்
-
தண்ணீரில்லாத அகதிகள் முகாம் தொட்டி கட்டியும் பயனில்லை
-
சாலையை மறைக்கும் மரங்கள்
Advertisement
Advertisement