விருதுநகர் தொழில் பூங்காவில் கட்டமைப்பு பணி

சென்னை;தமிழகத்தில் ஜவுளி துறை நிறுவனங்கள் பயன் பெற, விருதுநகர் மாவட்டத்தில், இ.குமாரலிங்கபுரத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா, மத்திய -- மாநில அரசுகளின், 2,061 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது.
இதற்காக, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னற்ற நிறுவனம், 1,052 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. அதன் அருகில் இ.குமாரலிங்கபுரத்தில், 581 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா ஒன்றை 'சிப்காட்' நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது.
அங்கு, 56 கோடி ரூபாய் செலவில் சாலை, நடைபாதை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பூங்காவில் உள்ள மனைகள், பொதுவான தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிளஸ் 2 மாணவர் போக்சோவில் கைது
-
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் * பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
-
'நீட்' வினாத்தாள் கசிந்ததாக புரளி வலைதள கணக்குகள் மீது நடவடிக்கை
-
சூறாவளி காற்றுடன் கனமழை: வெள்ளக்காடான கிருஷ்ணகிரி
-
புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்த பேனர்கள்
-
ராமேஸ்வரத்தில் 'டிரெக்கிங்' வசதியுடன் 125 ஏக்கரில் புதிய சூழலியல் சுற்றுலா
Advertisement
Advertisement