தாய் மகன் தற்கொலை
பழநி: பழநி, கிருஷ்ணர் கோயில் சந்து பகுதியை சேர்ந்த தாய் ஜெயா 65, மகன் வினோத் பிரபு 35. இவர்கள் கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கதினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்தனர். விசாரணையில் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடங்கியது அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்: 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
-
என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் மன்னர்களாக உருவாகினர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
-
நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? சூசக பதில் அளித்த நயினார்
-
ஜாதியை பற்றி தி.மு.க., பேசக்கூடாது: நிர்மலா சீதாராமன்
-
கேரளாவில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி
Advertisement
Advertisement