சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்

பழநி : பழநி கலையம்புத்துார் அக்ரஹாரத்தில் பிராமண மகா சபா மண்டபத்தில் சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெற்றது.
பழநி கலையம்புத்துார் அக்ரஹாரத்தில் பிராமண மகா சபா மண்டபத்தில் உலக மக்கள் நலம் பெற சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெற்றது. காலை 6:00 மணி முதல் விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாஹவாசனம், ஆவஹந்தி ஹோமம், ருத்ர ஏகாதசி, வஸோர்தாரா ஹோமம் நடந்தது.
யாகத்தில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் வீதி உலா எடுத்துவரப்பட்டு ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!
-
ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
Advertisement
Advertisement